Monday, November 3, 2014

Koonthalur





அருள்மிகு  ஆனந்தவல்லி உடனாய  ஜம்புகாரணேசுவரர்  திருக்கோவிலில்     தனி  சன்னதி கொண்டு  அடியார்க்கெல்லாம்  அருள்   பாலித்துவரும்   எம்பெருமான்  கூந்தலூர் முருகனை தரிசித்து , இறையனுபவம் பெற வாரீர்!

நதிக்கரை ஒர சிற்றூரில் மாசுபடாத இயற்கைச்  சூழல், மன அமைதி எல்லாவற்றுக்கும் மேலாக சனீச்வர பகவானின் அருளை நமக்கு கிடைக்கச்செய்யும் எம்பெருமான் கூந்தலூர் முருகனின் அற்புத தரிசனம் ஆத்ம நிறைவுடன் பெற வாரீர்! ஓம் சரவணபவ! 

திருக்கோவில் இணையதளம்:

http://www.koonthalurmurugantemple.org